(தாய்லாந்து)
இந்த பிரமாண்டமான நிற்கும் வெண்கல விநாயகர் சிலை Khlong Khuean, Chachoengsao Province, Thailand.
39 மீட்டர் உயரத்தில், உலகிலேயே மிக உயரமான விநாயகர் சிலை. தாய்லாந்து இளவரசி சோம்சவலி பிரவரராஜதினுத்தாமத் அவர்களால் நிறுவப்பட்டது.
இந்துக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது போல் , தாய்லாந்து பௌத்தர்கள் விநாயகர் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்.
விநாயகர் தாய்லாந்தில் "பிரா பிகானெட்" (ஸ்ரீ விக்னேஷா) என்று அழைக்கப்படுகிறார். அவர் தாய்லாந்து பௌத்தர்களிடையே மிகவும் பிரபலமானவர்.
இந்துக்களைப் போலவே, அவர் வெற்றியின் தெய்வமாகவும், தாய்லாந்து பௌத்தர்களால் அனைத்து தடைகளையும் நீக்குபவர் என்றும் வணங்கப்படுகிறார். புதிய தொழில் தொடங்கும் சமயத்திலோ அல்லது திருமண நிகழ்ச்சியிலோ இவரை வழிபடுகிறார்கள். கலை மற்றும் கலாச்சாரத்துடன் தொடர்புடைய, விநாயகர் தாய்லாந்தின் நுண்கலை துறையின் லோகோவின் ஒரு பகுதியாகும்.

Your comment will be visible after approval.